திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

திருச்சி மாநகரில் இன்று (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுகிறது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு…

நாட்டிற்கே முன்மாதிரியாக திகழ்கிறது தமிழகம்

திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைகழகத்தின் மாணவர் சேர்க்கையில் 2022- 23 ஆம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்பற்றிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசின் இந்த முடிவின் மூலம் பிற்படுத்தப்பட்ட…

ரயில் நிலைய நடைமேடை கட்டணம் ரூ.50-ஆக உயர்வு

திருச்சி, ஸ்ரீரங்கம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 27 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா காரணமாக ரயில் நிலையங்களில் பயணிகளை வழியனுப்ப வருவோரை கட்டுப்படுத்த திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட…

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயானது தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9200 -ஆக இருந்து தற்போது 12300 -ஆக உயர்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த நோயானது…

திருச்சியில் இன்று “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது

திருச்சி 2/01/21 தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும்   “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.  இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி…

அதிமுக தலைமை தான் கூட்டணி – திருச்சி செய்தியாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மத்திய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி. ஏற்கனவே எந்த எந்த கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணியில்…

திருச்சி: வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் மாலை அணி விக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில்…

திருச்சியில்  5 வயது சிறுவன் சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாநகராட்சிகுட்பட்ட 49 வது வார்டு அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவர்  பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.இவரின் மனைவி நளினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர்களின் 5 வயது மகன் யஸ்வந்த் . வீட்டின் அருகில்…

Translate »
error: Content is protected !!