இந்தியர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் வலியுறுத்தல்

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இன்றே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவை ரஷ்யாவின் பெரும் படை முற்றுகையிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும்…

போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்

போர் நிறுத்தம் குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்ய படைகள் கீவ் நகரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவ…

அஜர்பைஜானுடனான போரில் அர்மீனியா வீரர்கள் 2,300க்கும் மேற்பட்டோர் பலி- அஜர்பைஜான்

அஜர்பைஜானுடனான போரில் இதுவரை 2,300க்கும் அதிகமான அர்மீனியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். நாகோர்னோ-காராபாக் பகுதி அஜர்பைஜானுக்கு சொந்தமானதாக அங்கீகரிக்கப்பட்டாலும், அர்மீனியா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் அங்கு போர் மூண்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!