மாணவியை மணந்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை

ராஜஸ்தானைச் சேர்ந்த ஆரவ் குந்தால் ஆசிரியையாகப் பணிபுரிந்தார். இவருக்கு கல்பனா என்ற மாணவி மீது காதல் ஏற்பட்டிருந்தது. கல்பனா மீதிருந்த காதலுக்காகவே இவர் அறுவைச் சிகிச்சை செய்து ஆணாக மாறியுள்ளார்.

2019ம் ஆண்டு சிகிச்சை முடிந்த நிலையில், தற்போது அவர்கள் மணந்துகொண்டனர். “அவர் ஆணாக மாறவில்லையென்றாலும் நான் காதலித்திருப்பேன்” என, மாணவி கல்பனா கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!