“காவல்துறை நண்பர்களுக்கு நன்றி” – அண்ணாமலை

“கோவையில் வேறு அசம்பாவிதம் நடக்காமல், துணிவாகச் செயல்பட்டுள்ள காவல்துறை நண்பர்களுக்கு நன்றி.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்று மதத்தை வைத்து சதிகாரர்கள், பிளவுபடுத்த முயன்றாலும்கூட கோவை மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.

குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு எந்த மதச்சாயத்தையும் நாங்கள் பூசவில்லை” என, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!