கந்த சஷ்டி நிறைவு விழாவாக திருக்கல்யாணம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 25ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது.

இந்நிலையில் கந்தசஷ்டி நிறைவு விழாவான இன்று (31ம் தேதி) காலையில் பழனி மலைக்கோயிலில் வள்ளி தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.

Translate »
error: Content is protected !!