மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் – ராகுல் காந்தி

தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

இது தீபாவளி பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.இது நகைச்சுவை அல்ல. தீபாவளியில் இருந்தாவது மக்கள் மீது மத்திய அரசு கரிசனம் காட்ட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!