நாடு இப்போது உயர்ந்த நோக்கங்களை கொண்டுள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் மோடி இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றார். அங்குள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். இதையடுத்து, கேதார்நாத்தில் ரூ.130 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்கு தீபத்ஸவம் கொண்டாடப்பட்டது. வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாத் வழித்தடத் திட்டப் பணிகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. இப்போது, ​​நாடு உயரிய நோக்கங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த நோக்கங்களை அடைய காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது” என்றார்.

Translate »
error: Content is protected !!