கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வான அமைச்சரின் மகன்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்துப் போட்டியிடத் தாக்கல் செய்த மனுவைப் பிரபு திரும்பப்பெற்றார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகப் பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!