தூத்துக்குடி: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் ரவுடி துரைமுருகன் சுட்டுக்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 கொலை வழக்கு உட்பட 18 வழக்குகளில் தொடர்புடைய துரைமுருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், உளவுத்துறை மூலம் அவர் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறையினர் முள்ளாக்காடு பகுதிக்கு சென்று அவரை பிடிக்க முயன்றனர். அப்போது துரைமுருகன் போலீசாரை தாகினார். இதைத் தொடர்ந்து, போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.

 

Translate »
error: Content is protected !!