அப்பாவின் நாற்காலி காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன – கனிமொழி

அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என கனிமொழி பதிவிட்டுளார்.

இன்று கருணாநதியின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி பதிவிட்ட ட்விட்டர் பதிவு,

அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச்செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன என கனி மொழி பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!