இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு..ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இது குறித்து  ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில்,

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!நம்மையும்நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!