ஈரானில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 32,511 பேருக்கு பாதிப்பு

ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 32,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 91,000 நெருங்குகிறது. 33.85 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 4.27 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெறுகின்றனர் என்று ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

Translate »
error: Content is protected !!