சென்னையில் வேளாண் அருங்காட்சியம் அமைக்கப்படும் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 273 பக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய விவரங்கள்:

* சென்னையில் வேளாண் அருங்காட்சியகமும், தஞ்சாவூரில் தேங்காய் மதிப்பு கூட்டப்பட்ட மையமும் அமைக்கப்படும்.

* விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமை செயலாளர் தலைமையில் மாநில அளவிலான வேளாண் உயர் நிலை குழு அமைக்கப்படும்.

* உள்ளூர் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கும் மற்றும் விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

 

 

Translate »
error: Content is protected !!