கார் விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள சூலெரிக்காடு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படும் காயமடைந்தார். யாஷிகாவின் நண்பர் பவானி (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!