குடியாத்தத்தில் கொரோனா மூலமாக இறந்த கிறிஸ்தவ சகோதரரை நல்லடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் கோரோனா தொற்றால் கிறிஸ்தவ சகோதரர்  வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதின் பெயரில் உடலை பெற்றுக்கொண்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சர்பராஸ் பேர்ணாம்பேட்டு நகர நிர்வாகிகள்  கண்ணியமான முறையில் கிறுஸ்துவ மத சம்பிரதாயபடி நல்லடக்கம் செய்தனர்.

தொடர்ந்து பல உடல்களை பெற்று கொண்டு நல்லடக்கம் செய்யும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.

Translate »
error: Content is protected !!