கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூ. 2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்களிடம் ரூபாய் 2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து மாநகராட்சி அபராதம் வசூலித்துள்ளது.

Translate »
error: Content is protected !!