கொரோனா 3வது அலையைச் சமாளிக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு

கொரோனா 3 வது அலையைச் சமாளிக்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ100 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அரசு மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வாங்குவதற்கும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் ரூ .100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 353 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். ரூ .353 கோடியில், கொரோனா சிகிச்சைக்காக ரூ .166.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!