சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய பாதுகாப்பு படையினர்..!

மதுரையிலிருந்து தேர்தல் பணி முடிந்து சொந்த ஊர் திரும்பிய மத்திய பாதுகாப்பு படையினர் தாங்கள் சமைத்த உணவுகளை ரயில்வே நிலையத்தில் இருந்த சாலையோர மக்களிடம் வழங்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்.

Translate »
error: Content is protected !!