சென்னை: மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 4-வது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெறியில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து 4வது நாளாக முதலமைச்சர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்.

தி.நகரில் விஜயராகவன் சாலையில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவு அகற்றும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, நாட்டில் உள்ள மாநில அவசர சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

Translate »
error: Content is protected !!