டிரம்ப் ஆட்சியில் கொல்ல பட்ட கருப்பு இன காவலரின் மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்

டிரம்ப் ஆட்சியில், ஒரு கறுப்பு இன காவலர் வன்முறையாளர்களால் கொல்லபட்டார்ஆனால்  அதிபர் ஜோ பைடன்இறந்து போன கருப்பு இன காவலரின் மகனிடம், எந்த status-ம் பார்க்காமல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார்.

இது தான் உண்மையான மனிதநேயம்! உண்மையான ஜனநாயகத்தின் அதிபர்! நம் நாட்டில் ஏழை விவசாயிகள் கடுங் குளிரால் 150 பேர் மேல் இறந்தாலும், அதை பற்றி எதுவும் கவலைபடாமல், தனக்கு கார்பரேட் முதலாளிகள் தான் முக்கியம் என்று பாராமல் இருக்கும்ஏழை தாயின் மகன்நம் பிரதமர் எப்படி?

Translate »
error: Content is protected !!