தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தி 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரும்பூஞ்சை நோய்:

கண் வீக்கம், மூக்கில் நீர் வடிதல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும். கரும்பூஞ்சை நோயை  ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!