தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் புதிய ஆளுநராக அண்மையில் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் வைத்து சந்திக்க உள்ளார்.

தமிழக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் முக்கியமான அரசியல் சார்ந்த விவகாரங்கள் பற்றி பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!