திருச்சியில் இன்று “விலையில்லா மிதிவண்டி” வழங்கும் விழா நடைபெற்று வருகிறது

திருச்சி 2/01/21 தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும்   “விலையில்லா மிதிவண்டிவழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 

இதில் மாவட்ட ஆட்சியர் சிவராசு,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன்,சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மானவ, மாணவிகள் 24587 பேருக்கு மிதிவண்டிகள் வழங்க திட்டம்முதற்கட்டமாக 10622 பேருக்கு( பள்ளி மாணவர்கள்) இன்று  வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு – 4 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரம் ரூயாய்.

Translate »
error: Content is protected !!