தென்மேற்கு பருவமழை.. வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில், இன்றும் நாளையும், தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 4-ந் தேதி முதல் 6-ந் தேதி , நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் மலைகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!