நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி திரைப்பட பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் இன்று காலை முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு இருதய நோய் பிரிவு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Translate »
error: Content is protected !!