புளியந்தோப்பில் 30 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் புதிதாக பொருத்தப்பட்ட 30 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை புளியந்தோப்பு துணைக்கமிஷனர் துவங்கி வைத்தார்.

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் புளியந்தோப்பு 1வது தெரு, 2 வது தெரு, 3 வது தெரு 4வது தெரு பகுதிகளில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் புதிதாக 30 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அவற்றின் இயக்கத்தை புளியந்தோப்பு துணைக்கமிஷனர் ராஜேஷ்கண்ணா இன்று (05.01.2021) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!