மத்திய அரசின் அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை,

8 வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் ஆட்சிஅலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கருணாநிதியின் முயற்சியால், தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான அரசாணை கடந்த 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

Translate »
error: Content is protected !!