ராயப்பேட்டையில் உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் – முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு

சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் முக. ஸ்டாலின். 

தமிழக அரசு கொரோனா சிகிச்சைக்கான பணிகளைத் தொய்வின்றித் தொடர்கிறது. விழிப்புடன் இருந்து கொடிய கொரோனா பரவாமல் தடுப்போம் என முக.ஸ்டாலின் பதிவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!