வட்டு எறிதல் போட்டி: கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி

32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 9 வது நாளில் நடைபெற்ற மகளிர் வட்டு எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் 64 மீட்டர் தூர வட்டு எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!