ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேமுதிக ஆதரவு

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, நான்கு மாதங்களுக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்ற தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டரின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு.

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கும் வகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் செயல்பட தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக அரசின் முடிவுக்கு, தேமுதிக ஆதரவு அளிக்கிறது.

Translate »
error: Content is protected !!