அபராதம் விதித்த ரூ.5 லட்சத்தை கல்வி உதவிக்கு வழங்குவேன் நடிகர் விஷால்

நடிகர் விஷால் மீதான கடன் வழக்கில் லைகா பட நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும் இந்த அபராத பணத்தை மாணவர்களின் கல்விக்காக வழங்குவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, “தேவி அறக்கட்டளை மூலம், நான் ஒவ்வொரு ஆண்டும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறேன். தற்போது நீதிமன்றம் விதித்துள்ள ரூ .5 லட்சம் அபராதம் தேவி அறக்கட்டளை மூலம் மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு முழுமையாக செலவிடப்படும், ”என்றார்.

Translate »
error: Content is protected !!