அல்லிநகரம் பகுதியிலுள்ள மந்தை குளம் கம்மாய் பாராளுமன்ற உறுப்பினர் நேரில் பார்வையிட்டார்

தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளின் மந்தைகுளம் கம்மாய் தூர்வாரி தருமாறு கேட்டுக்கொண்டனர் அதனை ஒட்டி தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அல்லிநகரம் உள்ள மந்தைகுளம் கண்மாயில் பெறுகி இருக்கின்ற ஆகாயத்தாமரை அகற்றும் பொருட்டு மந்தை குளம் கண்மாயை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் மந்தை குளம் தூர்வாரவும் அங்கு உள்ள ஆகாயத்தாமரை அகற்றவும் நடவடிக்கை எடுப்பதாக விவசாய பெருமக்களிடம் உறுதியளித்தார், உடன் தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ,

செல்வராஜ்,ராஜா,அசோக்,தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்பாலசந்தர்  தேனி நகர அவைத்தலைவர் முருகேசன் தேனி நகர பொருளாளர் திரு வீரமணி மாணவரணி அழகர்சாமி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!