அவதூறு வழக்கு….நடிகை கங்கனாவுக்கு ‘வாரன்ட்’..!

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தாக்கல் செய்துள்ள அவதுாறு வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம் உத்தரவிட்டும், கங்கனா நேரில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில் வரக்கூடியவாரன்ட்பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார்.

Translate »
error: Content is protected !!