இடிந்த மின்கம்பத்தை சீரமைக்க மெத்தனம் காட்டும் மின் ஊழியர்கள்  

மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட 14வது வார்டு திருக்கச்சூர் கிழக்கு மாட வீதி பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்பு பழுதடைந்து சாய்ந்துள்ளது.

புதியதாக இணைப்பு தருவதற்கு கம்பத்தில் இருந்து மின் இணைப்பு எடுக்கும்போது. மின்துறை ஊழியர்கள் வேலை பார்க்கும் போதுதான் மின்கம்பம் சாய்ந்தது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு வாரம் ஆகியும் சரி செய்யாத மின்கம்பம் எப்பொழுது யார் மீது விழும் என தெரியாத அவலநிலை உள்ளதாகவும், உடனடியாக சரி செய்யாத  அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!