இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்களை விடுதலை – இலங்கை அரசு உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் மற்றும் 4 படைகளை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. நல்லிணக்க அடைப்படையில் 40 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு ஆணையிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை ராமேஸ்வரம், நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 40 பறை இலங்கை கடற்படை சிறைபிடித்து.

Translate »
error: Content is protected !!