ஓடிடி தளத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நயன்தாரா படம்..!

கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ளநெற்றிக்கண்படம் தற்போது ஓடிடி தளத்தில் நேரடியா வெளியிட உள்ளனர். இப்படத்தை வருகிற ஜூலை 9-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தராவின் சம்பளத்தைத் தவிர்த்து, படத்தின் மொத்த பட்ஜெட் ரூ .5 கோடி. ஆனால் இப்போது படத்தின் ஓடிடி உரிமை ரூ .25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் படத்தை
வெளியிடுவதற்கு முன்பு ரூ .20 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளனர். நயன்தாரா நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்கபட்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!