கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் 2 மீனவர்கள் பலி

பட்டிணத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் 2 மீனவர்கள் உடல் சடலமாக இலங்கை கடற்படையால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கோட்டைப்பட்டினம் இருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான நான்கு மீனவர்களில் இருவர் உடல்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

Translate »
error: Content is protected !!