கடைகள் திறக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் – முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்க தலைவர் மனு

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது . இதனால் கடும் கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்க அரசு உத்தரவுவிட்டுள்ளது.

இதனால் காலை 10 மணி வரை கடைகள் திறந்திருப்பதால் வியாபாரம் குறைவாகவே நடைபெறுகிறது. கடைகள் திறந்திருக்கும் நேரத்தை காலை 8 மணி முதல் 12 வரை என மாற்ற வேண்டும். முதல்வரின் தனிச்செயலாளரிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மனு அளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!