கரூரில் கொரோனா  சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதல்வர் முக. ஸ்டாலின்

கரூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்துடன் இணைந்து அமைத்துள்ள 200 படுக்கைகள் கொண்ட கொரோனா  சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு. ஸ்டாலின்.

அருகா மை மாவட்டங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை இங்கு நிரப்பி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!