காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் கடத்தல்.. தலிபான்கள் மறுப்பு..!

காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என அந்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, எனினும், இது குறித்து உறுதியான தகவல் இல்லை.

இந்தியர்கள் கடத்தப்படுவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், 150 பேர் கடத்தப்படத்தை தலிபான் செய்தித் தொடர்பாளர் அஹ்மதுல்லா வாசிக் மறுத்தார். இதனை காபூலில் உள்ள நியூயார்க் டைம்ஸில் செய்தியாளர்களிடம் அகமதுல்லா தெரிவித்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!