காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தடுப்பூசி போட்டு கொண்டார்

இன்று (05.03. 2021) காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் .கா..அவர்கள் கொரானா தடுப்பு ஊசி மருந்து போட்டு கொண்டார் உடன் சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் முனைவர் .அமல்ராஜ் .கா. .மற்றும் அதிகாரிகள் ஆளிநர்களும்  தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Translate »
error: Content is protected !!