காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

சென்னை,

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது.

இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன்  ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் திறந்து வைக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!