குத்து சண்டை.. அரையிறுதி போட்டிக்குள் லோவ்லினா.. இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி..!

32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 8 வது நாளில் நடைபெற்ற பெண்கள் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை காலிறுதியில், இந்திய தடகள வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் சீன தைபியின் சின்சென் நெய்ன் 64-69 கிலோ எடை பிரிவில் விளையாடினர். இந்த போட்டியில் லவ்லினா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார். காலிறுதிக்கு முன்னேறிய லவ்லினா, இந்தியாவுக்கு பதக்கம் ஒன்றை உறுதி செய்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!