குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீர் திறந்து விட்டார் முதலைச்சர் முக. ஸ்டாலின் .

முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளிட்ட பதிவு,

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக 3000 கன அடி நீரைத் திறந்துவிட்டுள்ளேன்.
வரும் மாதங்களிலும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும். உழவர்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்திட வேண்டும்! தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்! என அவர் குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!