கொடைக்கானலில் யானைக‌ள் செய்து வரும் அட்டகாசம்.. பொதும‌க்க‌ள் அச்ச‌ம்..!

கொடைக்கானல் கீழ்மலை குதியில் யானைகள், வாகம் ற்றும் விவசாய‌ நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு ருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் ‌ விலங்குகளின் மாட்டம் அதிகரித்து ந்தது. இந்நிலையில் கீழ் லை  குதிகளான‌  தாண்டிகுடி ,  பண்னைகாடு  , பாச்சலூர் ,  அஞ்சிவீடு  உள்ளிட்ட‌  ல்வேறு குதிகளில் க்கள் விவசாயமே பிரதான‌ தொழிலாக‌ செய்து ருகின்றர்.

இந்த‌ குதிகளில் யானை கூட்டம் விவசாய‌ நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியும் அவ்வபோது வாகங்களை ழிமறித்தும் ந்ததுதொடர்ந்து இன்று அஞ்சி வீடு குதிக்குள் உலா ந்த‌ காட்டு யானைகள் அப்பகுதியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த‌ வாகம் ற்றும் விவசாய‌ நிலங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. தொடர்ந்து த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யானையை விரட்ட‌ டிக்கை எடுக்கவில்லை எனவும் உயிர் சேதம் ஏற்படுவற்கு முன் யானையை ப்பகுதிக்குள் விரட்ட‌ அப்பகுதி க்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.

 

Translate »
error: Content is protected !!