கொரோனா நிவாரண பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளைச் சார்பில் நிவாரண நிதி..?

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.. அறக்கட்டளைச் சார்பில் 1 கோடி ரூபாய் அளிக்கப்படும் என தி.மு.. அறக்கட்டளை தலைவர் மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தி.மு.. அறக்கட்டளைத் தலைவர் மு..ஸ்டாலின்  தி.மு.. அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!