கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த அதிகாரிகள் குடும்பத்தினருக்கு நிதி உதவி – தமிழக அரசு

கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்த 3 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 இலட்சம் ரூபாயும், 2 மருத்துவர்கள், இரு காவல்துறையினர் மற்றும் ஒரு நீதிபதி குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாயும் நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!