சபரிமலையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி – கேரளா அரசு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 5,000 பக்தர்கள் தினசரி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தினமும் 10,000 பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பக்தர்கள் sabarimalaonline.org.in இல் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Translate »
error: Content is protected !!