சமத்துவபுரம் பெரியார் சிலை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சமத்துவபுரம் உள்ளதுசமத்துவபுரத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது அமைக்கப்பட்ட பெரியார் சிலை மிகவும் சேதமடைந்து, நடைபாதைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே உடனடியாக பெரியார் சிலையை சீரமைத்து வர்ணம் பூசி, நடை பாதையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் மற்றும்  சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!