சிரியா-ஈராக் எல்லையில் அமெரிக்க வான்வழித் தாக்குதல்..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தொடர்ச்சியான ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்துவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

சிரியாவில் 2 இடங்களிலும் ஈராக்கில் ஒரு இடத்திலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் உத்தரவுப்படி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் என எந்த தகல்வல்களும் வெளியாகவில்லை  . கடந்த ஐந்து மாதங்களில் ஈரானிய பயங்கரவாத அமைப்புகள் மீது அமெரிக்கா தலைமையிலான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்  என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Translate »
error: Content is protected !!